வானமெனும் ஆற்றினிலே ஓடிவரும் ஓடம்
தேனமுதைத் தேவரெலாம் பூட்டிவைக்கும் மாடம்
அலைகளெறியுமொரு
கடலை அணையவரு
நிலவு இதனொளியில்
உலவி உலவி மனச்
சாந்தி பெறச் சற்றினிதே நான்நினைத்தபோது
தான்வருவாள் தளிர்நடையில் இயற்கையெனும் மாது!
Photo : Srinivasan Ka
Kavithai : Su Ravi
No comments:
Post a Comment