Saturday, February 13, 2016

பௌர்ணமி இரவில் - Santhome Beach

 
 


வானமெனும் ஆற்றினிலே ஓடிவரும் ஓடம்
தேனமுதைத் தேவரெலாம் பூட்டிவைக்கும் மாடம்
அலைகளெறியுமொரு
கடலை அணையவரு
நிலவு இதனொளியில்
உலவி உலவி மனச்
சாந்தி பெறச் சற்றினிதே நான்நினைத்தபோது
தான்வருவாள் தளிர்நடையில் இயற்கையெனும் மாது!

Photo :  Srinivasan Ka   
Kavithai :  Su Ravi





No comments:

Post a Comment