Tuesday, March 8, 2016

பெண் - Ramaseshan

ஓயா  மலுழைத்து நல்லுலகம் மேன்மையுற
தாயாய்த் தரணியில் வந்தவளே - சேயாகக்
கண்டு கனிவுடன் தன்குடும்பம் பேணிடும்
பெண்ணுக்கு யார்தான் நிகர் !

No comments:

Post a Comment