Tuesday, March 8, 2016

கோமளமே - Ramaseshan




கஞ்ச  மலர்களைக் கைகளில்  ஏந்திடும்
கொஞ்சும் அழகேநீ  கோமளமே- தஞ்சம்
உனதடி  என்றும் தொழுதிடுவேன்  மஞ்சுபோல்
என்துயர் மாறும்  மகிழ்ந்து !

No comments:

Post a Comment